இதுதொடர்பாக மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், வனப் பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி
கொடைக்கானலில் 4 சுற்றுலா இடங்கள் இலவசம்