அந்த மெயிலில், 'இரவு நேர இன்பத்திற்கு அழைக்கவும் விடிய விடிய ரூ. 100 என அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் பெயர் மற்றும் செல் நம்பரை பதிவிட்டு அதற்கு கீழே அப்பப்போ. இலவசம்' என மற்றொரு பெண் ஊழியர் பெயர் மற்றும் அந்தப் பெண் ஊழியரின் செல்போன் நம்பரை பதிவிட்டு இந்த வாசகங்கள் அடங்கிய மெயில் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதை பார்த்து விட்டு கதறி அழுதவாறே பாதிக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்கள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் உடனே புகார் அளித்தனர். 25 நாட்களுக்கு மேலாகியும் கூட இன்னும் சைபர் க்ரைம் போலீசிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
50 ஆண்டுகள் டைம் டிராவல் சேர்த்து போல் உள்ளது.. முதல்வர்