காரணம் கொம்பேறிபட்டியில் இருந்து தென்னம்பட்டி சுற்றி வடமதுரை வந்தால் 10 கிலோமீட்டர் ஆகும். அதேசமயம் பிலாத்தில் இருந்து இந்த கிராம சாலையில் ஆற்றை கடந்து குறுக்கே ரெட்டியபட்டி வழியாக வடமதுரை நகர் பகுதியை எளிதில் 5 கிலோமீட்டர் அளவில் அடையலாம். ஆனால் மழைக்காலங்களில் சுமார் 30 அடி ஆழமுள்ள ஆற்றில் இறங்கி ஏறி மறுகரையை அடைய இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த ஆற்றில் பாலம் கட்டி தர கோரி இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பாலம் அமைத்து தரப்படவில்லை.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது