இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மேல் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணிக்குள் புகுந்த கார் மோதி ஒருவர் பலி: 16 பேர் படுகாயம்