அப்போது நத்தம் பேருந்து நிலையம், துரைக்கமளம் பள்ளி அருகே புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தியாகராஜனை கைது செய்து அவரிடமிருந்து ஐந்து கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்