இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி உடல்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்து குறித்து நத்தம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்