கார் நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மொபெட் சென்டர் மீடியனில் தூக்கி வீசப்பட்டது. இதில் டாக்டர் காயம் இன்றி தப்பினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி