அப்போது மேட்டூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நந்தவனப்பட்டி சேர்ந்த முத்துசாமி என்பவரையும் சிறுமலை புதூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்த பிரான்சிஸ் என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரங்குகளுக்கு பழம் கொடுத்த புதுப்பெண் தவறி விழுந்து மரணம்