இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு சுற்றுப் பகுதி ஆதரவற்ற ஏழை முதியோருக்கு உடை, போர்வை , உணவு உள்ளிட்ட நல உதவிகளாக வழங்கினர். பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார். அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, உதவி தலைமையாசிரியர் வெண்ணிலா, கஸ்தூரிபா ஆசிரம நிறுவனர் கஸ்துாரி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். விழாவில் பங்கேற்றோருக்கு மாணவர்கள் விருந்து பரிமாறினர். மாவட்ட உதவி வன அலுவலர் வேலுமணி நிர்மலா துவக்கி வைத்தனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி