அப்போது எதிர்பாரவிதமாக விதமாக ஏர் கலப்பை தவறி கீழே நின்று கொண்டிருந்த அவரது மகள் காவ்யா (1) மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு நத்தம் அரசு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்