இந்த விழாவில் 500 கிலோ அரிசி, 300 கிலோ கத்திரிக்காய், 100 கிலோ தக்காளி, 75 கிலோ இஞ்சிப்பூண்டு உள்ளிட்டவைகளைக் கொண்டு கந்தூரி எனப்படும் அன்னதானமானது தயாரிக்கப்பட்டது. இந்த விழாவில் ரவுண்ட் ரோடு புதூர், அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், நாகல் நகர், வேடப்பட்டி, குள்ளளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து