இவர் இந்திய அரசால் மதிப்பிழைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பாக புரோக்கராக செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் அதிமுக சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவருக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது - ஜோதிமணி