பிள்ளையார்நத்தம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை

திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி பிரிவு, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இது மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி