இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன், நீதிமன்ற முதல்நிலை காவலர் நாகலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் சீரிய முயற்சியால் திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் இரண்டாம் குற்றவாளியான பழனிகுமார் இறந்த நிலையில் முதல் குற்றவாளியான கணேசமூர்த்திக்கு 15 ஆண்டுகளுடன் கூடிய 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.11,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
போராட்டத்தில் காவலர்களின் தடியடியை நியாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்