இந்த அங்கீகாரச் சான்றிதழ் ஜூலை 31 தேதியன்று NAAC அமைப்பினால் GRI-யுக்கு வழங்கப்பட்டது. இதனை ஒட்டிப், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் என். பஞ்சநதம், பதிவாளர் (பொறுப்பு) முனைவர் எம். சுந்தரமாரி, NAAC தலைவர்கள் முனைவர் எம். ஜி. சேதுராமன்(ஓய்வு), முனைவர் ஜி. முரளிதரன் மற்றும் IQAC இயக்குநர் முனைவர் பி. யு. மகாலிங்கம் ஆகியோர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்