விழாவில், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவ்விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி மதிப்புமிகு மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணை மேயர் ராஜப்பா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி, முக்கிய பிரமுகர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?