மேற்படி ஓடை மாங்கரை ஆற்றில் சேரும் இடத்திற்கு மேல்புறம் ஒரு தடுப்பணையும் அதற்கு மேல் பொருத்தமான இடத்தில் ஒரு தடுப்பணையும் கட்டி நீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பணிகளுக்கும் மாடுகளுக்கும் பேரளவு உதவியாக இருக்கும். எனவே நீர்வழி ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்ட தக்க நடவடிக்கை எடுத்து தங்களது விவசாய நிலத்தை பாதுகாத்து தரவேண்டும். நீர்வழி ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தங்கள் நிலத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்