பின்னர், திருச்சி வனத் துறை மருத்துவர் சிவச்சந்திரன், சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தார். பின்னர், உடல் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: அய்யம்பாளையம் காப்புக்காடு பகுதியில் இருந்து, சுமார் 200 மீட்டர் தொலைவில்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி