திண்டுக்கல், காந்திகிராமம் அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-47. இவர் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நடந்து வந்த போது, பின்னே வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு