நட வடிக்கை எடுக்க வேண்டும். வீணாக கட லுக்கு செல்லும் உபரி நீரை காவிரியில் ஒகே னக்கல் பகுதியில் இருந்து நீரேற்று மூலம் பென் னாகரம் அருகே உள்ள கெண்டையன் குட்டை ஏரியை நிரப்பி விட்டால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி விடும். இதனால் பின்தங்கிய மாவட்ட மான தர்மபுரியில் கிணறுகளுக்கும், ஆழ்துளை
கிணறுகளுக்கும் நீரூற்று பெருகும். விவசாயத்திற் கும், கால்நடைகளுக்கும் தொழிலுக்கும் வாய்ப் பாக அமையும். எனவே தர்மபுரி - காவிரி உபரிநீர் திட் டத்தை உடனடியாக நிறைவேற்ற விரைவான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.