இதை அறிந்து உடனடியாக அவரை விட்டு பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் சுசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பென்னாகரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுசிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி