இதனை அடுத்து நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் ஜூன் 04 இன்று வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலிகுண்டலவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு