இதனை அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பொழிந்த கன மழையின் காரணமாக மார்ச் 14 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடக தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி