இந்த நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து பொழியும் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் உழவர் சந்தை மற்றும் வெளிமார்க்கெட்டுகளிலும் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் முதல் 14 ரூபாய் வரையிலும், வெளிமார்க்கெட்டுகளில் 15 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இதனால் தக்காளி உற்பத்தி செய்த ஆதார விலை கிடைக்காததால், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பலரும் தக்காளிகளை செடியிலேயே அழுக விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்