இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் 1761 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். மேலும் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 646 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 358 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 502 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சுமார் 8,96,072 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்