மேலும் இங்கு தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தினசரி 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்போது அவ்வப்போது நிலைத்தடுமாறி வீழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தச் சாலையைச் சீரமைக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கண்காட்சி: வரவேற்பால் தேதி நீட்டிப்பு