இதை கண்ட உறவினர்கள் சபரியை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று (ஜூன் 7)மாலை சபரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.