ஆனால் தற்போது வரை மக்களுக்கு குடிநீர் சென்று சேரவில்லை. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே விரைந்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு ஜூன் மாதம் 25 ஆம் தேதிக்கு மேல் நிதி உதவி கிடைக்கும் என்றும் அதற்கு அடுத்து டெண்டர் கோரப்பட்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி