தொடர்ந்து ஏராளமான பயணிகள் வருகை தந்ததை அடுத்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இதனைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணிகளில் நகர காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்