கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவை தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அவரது உருவச் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சியின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்