மேலும், தற்போது பேசும் பொருளாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு இடையே ஏற்பட்டுள்ள சிறு சலசலப்பு தான். இந்த இரண்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள முழுநிலவு மாநாட்டில் கலந்துகொள்வார்கள். இது பெரிதாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.
‘காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெல்லும்’.. செல்வப்பெருந்தகை நம்பிக்கை