மேலும் கடந்த வாரம் முதல் கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது நீரின் அளவு உயர்ந்து வருகிறது. மாலை 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஜூன் 14 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 6500 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு