மேலும் பாப்பாரப்பட்டி சத்திரம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், மாலை இண்டூரில் உள்ள மர இழைப்பகம் முன் இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த நிலையில் அவரது வாகனம் திருடுபோனது. இதுபற்றி புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீப நாட்களில் பென்னாகரம் சரகத்தில் நான்கு இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!