அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் 5 சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் நெருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடல், பூச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாலு, தின்னபெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜலபதி, பெரும்பாலை, கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், மூலபெல்லூர் பாரத், சாம்பள்ளிக்காடு குழந்தைகவுண்டர், சாம்பள்ளிக்காடு கோவிந்தன், நெருப்பூர் காமராஜ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், நெருப்பூர் கொண்டையானூர் சண்முகம், பென்னாகரம் மூங்கில்மடுவு முருகன், தின்னபெல்லூர் கோவிந்தன், மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பெரும்பாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி