அப்போது முனியப்பன் கோயில் அருகே பணம் வைத்து, சீட்டு விளையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு நேரில் சென்று பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த முத்துமணி, திருமால், விஜய குமார், அமர்நாத், அசோகன், பாஸ்கர், உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி