இதில் சிங்காரவேலு லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் அந்த பகுதி மக்கள் லாரி முன்பு திரண்டனர். காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
Motivational Quotes Tamil