இதில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். இறுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?