இந்த விழாவை யொட்டி சாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. பிரதோஷ விழாவில் கடத்தூர் பகுதி பக்தர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்