தகவல் அறிந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாதப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்