இதுகுறித்து அதிகாமான்கோட்டை காவலர்களுக்கு உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாமான்கோட்டை காவலர்கள், ரம்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்த காரணம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்