உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மேலும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பழனிவேல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு