இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலூர் உதவி பங்குத்தந்தை பெனடிக் தலைமையில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நேற்று அன்பிய பொறுப்பாளர்கள் சிறப்பித்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்