தர்மபுரி: ரயில் நிலையம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தர்மபுரி அடுத்த மூக்கனூர் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூக்கனூர் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். அங்கு நிலம் மற்றும் வீடுகள் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மூக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் கிராமமக்கள் நேற்று (ஜூலை 31) மாலை வலியுறுத்தினர். இதற்காக விசிக, நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கவனஈர்ப்பு செயல்பாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி