ஆனால் இது தியாகி சோலைக்கும் இவரது மகன் சசிகுமாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் அசல் ஆவணங்களுடன் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் திமுகவை சேர்ந்த ராஜா என்பவர் திரைமறைவில் தியாகியின் சொத்துக்களை அபகரிக்க பச்சையப்பனின் மகன்கள் சன்முகம், மதியழகன் ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு துறை அலுவலகத்தில் தியாகி சோலையே நேரடியாக பச்சையப்பனின் மகன்களுக்கு கிரயம் செய்து சொத்துக்களை விற்றதாக அவர்களை தனது தந்தை மற்றும் தன்னுடைய கையெழுத்துக்களை போட்டுள்ளதாக இன்று சசிகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்