அங்கு ரூபின்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்டு, கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ரூபின்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மொரப்பூர் காவலர்கள் விரைந்து சென்று, மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்று வழக்கு பதிந்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்