அந்த வகையில் தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் படித்து அரசு பணிக்கு தேர்வு பெற்ற சி. நவீன் வங்கி ஊழியர் சி. முருகன்- வருவாய்துறை, ஆ. சத்தியபாமா - நீதித்துறை, எஸ். செல்வ கணபதி - கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், இன்று திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்