இந்த விபத்தில் சத்ரியன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவலர்கள், காயமடைந்த சத்ரியனை மீட்டு சிகிச்சைக் காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அதியமான்கோட்டை காவல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் திலீப்பிற்கு எதிரான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு