இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கிய அசோகனை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அசோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி