இந்நிகழ்வில் முன்னாள் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, தருமபுரி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பெருமாள், இராஜகோபால், சக்திவேல், ரவி, ஒன்றிய நிர்வாகிகள் சித்தன், சின்னசாமி, கிருஷ்ணன் குமரன், தங்கராஜ், செல்ல பெருமாள், கன்னியப்பன் ஐடி விங் பிரபாகரன் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பெருமாள், மாது, காந்தி சஞ்சீவகாந்தி, கவி, கோவிந்தராஜ் செந்தில் நீதிபதி செந்தில், முனுசாமி, பரமசிவம், தேவராஜ், சின்ராஜ், மோகன், கண்ணதாசன், முனுசாமி, கேசவன், சதீஷ்குமார், நேசமணி, ஆனந்தன் மகளிர் அணி ராணி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்