இதில் பனங்காலி மஞ்சள் ஒரு குவிண்டால் 23,509 ரூபாய்க்கும், விராலி மஞ்சள் குவிண்டால் 13,169 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் 11,189 ரூபாய்க்கும் என நேற்று 39,90,098 ரூபாய்க்கு விற்பனையானது. மஞ்சளை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். மேலும் இந்த மஞ்சள் ஏல விற்பனை, ஒழுங்குமுறை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் மற்றும் வேளாண் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?